NEWS

*** !! ***BEST VIEW IN THIS BLOG PLEASE USE MOZILLA FIREFOX AND GOOGLE CHROME - THANK YOU***

Subscribe Now

Tuesday, August 31, 2010

மாஸ்கோ இன்டர்நேஷனல் கார் ஷோ 2010












































courtesy.http://juras-ru.livejournal.com/

Post Comment

பிளாஸ்டிக் பத்து ரூபாய் நோட்டு

பத்து ரூபாய் காகித நோட்டுக்குப் பதிலாக பிளாஸ்டிக்கால் ஆன ரூபாயை புழக்கத்தில் விட்டு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பத்து ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தற்போது காகிதத்தில் அச்சிடப்பட்டு புழக்கத்தில் உள்ளது. இந்நோட்டுக்கள் விரைவில் அழுக்காகி, நைந்து கிழிந்து விடுகின்றன. எனவே, பிளாஸ்டிக்கால் ஆன பத்து ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட, ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. நடப்பாண்டிலேயே இதை சோதித்து பார்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிழிந்தது உட்பட பலவகை குறைபாடுகளுடன் கூடிய 13 ஆயிரத்து 72 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதிவிரைவில் சேதமடையக் கூடியவைகளாக இருப்பவை, 5, 10 மற்றும் 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் தான். பத்து ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி அதற்கு பொதுமக்களிடம் இருக்கும் வரவேற்பை பொறுத்து, பிற இலக்கங்களிலும் அவ்வகை நோட்டுக்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசிக்கும். தற்போது சில வெளிநாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.
courtesy.dinamalar
karurkirukkan.blogspot.com

Post Comment

Saturday, August 28, 2010

ஸ்டைல் லுக் உள்ள பைக்குகள்




Post Comment

ஷைன் வார்னே வின் சிறந்த விக்கெட்டுகள்

Post Comment

பெண்ணின் உடலில் இருந்து '13 ஆணிகளும் 5 ஊசிகளும் அகற்றப்பட்டன'


சவுதி அரேபியாவில் கொடுமைகளுக்கு உள்ளாகி இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண்ணி்ன் உடலில் இருந்து 18 ஆணிகளையும் ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.தனது வீட்டு எஜமானி, தனக்கு தண்டனையளிப்பதாகக் கூறி ஆணிகளை சூடேற்றிக்கொடுக்க, எஜமான் அவற்றை உடலில் ஏற்றியதாக எல்.ஜீ.ஆரியவதி என்ற இந்த வீட்டுப் பணிப்பெண் கூறுகின்றார்.இன்னும் ஆறு ஆணிகள் இந்தப் பெண்ணின் கைகளிலிருந்து அகற்றப்படாதிருப்பதாக கூறும் மருத்துவர்கள், அவற்றை அகற்றுவதால் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆணிகள் 2 அங்குலம் வரை நீளமானவை.இந்த துன்புறுத்தல் சம்பவம் குறித்து ரியாத்தில் உள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.சுமார் 1.8 மில்லியன் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 வீதமானவர்கள் பெண்களாவர்.வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.

உலகில் இனி மனிதத்தை தேடித்தான் பிடிக்க வேண்டும்
courtesy.bbc
karurkirukkan.blogspot.com

Post Comment

Friday, August 27, 2010

அமெரிக்கா ஐ.நா வாய் உன் கர்வம்

karurkirukkan.blogspot.com

மிக அழகாய் இருக்கிறாய்,
விழி மொழியால் அழைக்கிறாய்,
என்னை காதலிக்க செய்துவிட்ட
கர்வத்தில் முறைக்கிறாய்.

நமக்குள்ளானதோர் இடைவெளி குறைக்க,
நான் நேசக்கரம் நீட்டும்போது,
நீயோ, அறிந்தும் அறியாததாய்
விரைந்தோடிச் செல்கிறாய்.

நமக்கான இடைவெளியும் - எனக்கோர்
நியூட்டனுக்கும், புவியீர்ப்பு விசைக்குமான,
ஆப்பில் அனுபவமாய் - என்றும்
என் உணர்வில் இனிக்கிறது.

மழையோடு நடக்கும் போதும்,
மலை மீது உலவும் போதும்,
விழியோரம் நின்று நீதான் ஏனோ,
என் உணர்வோடு உரசுகிறாய்.

எப்போதோ உன்னோடு நான்,
நின்றபோது நுகர்ந்த வாசம்,
இப்போதும் என் நாசியின் நினைவில்
நீங்காமலே நிலைக்கிறது.

நமக்குள் “காதல்” மேகம் சூழும்போது,
“அமெரிக்கா ஐ.நா” வாய் உன் கர்வம்,
சமரசமும் செய்து வைத்து,
“கனவு” ஆயுத உதவியும் செய்கிறது.

எனவே…

கர்வம் கலைத்து வா!
உன் காதல் அழைத்து வா!
கூடிக்குலவியும், தேடித்துலவியும்,
இந்த வாழ்க்கை ரசிக்கலாம்
பூவுலகை ஜெயிக்கலாம்.

நீ காதல் தேடும்போது
நான் மனதோடு கலந்திருப்பேன்.
நீ ஆண்மை தேடும்போது
உன் இதழோடு இணைந்திருப்பேன்.

விவாகம் என்றெல்லாம் காலவிரயம்
வேண்டாமே!
நமக்குள் எடுப்பதற்கும் கொடுப்பதற்கும்
இவ்வாயுட்காலம் போதாதே!

எழுதியவர் : சக்திகுமார்.கோவை

Post Comment

பொது மக்களிடம் சாலை பாதுகாப்பை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா



karurkirukkan.blogspot.com

Post Comment

Thursday, August 26, 2010

ஒரு நாள் போட்டியில் பலி தீர்த்த இந்தியா அணி ,இந்தியா நியூசிலாந்து கடைசி லீக் போட்டி ஒரு பார்வை












courtesy.cricketonlinetv,youtube,tensports

Post Comment

வரமா? சாபமா?

karurkirukkan.blogspot.com

வரமா; சாபமா?
இந்த ஆறாம் அறிவு,
மனிதனுக்கு?..

படித்தோம், பகுத்தறிந்தோம்,
பண்பட்டோம்.
“அறிவு” வரம்தானே?

சாதிபிரித்தோம், சண்டையிட்டோம்
செத்தொலிந்தோம்.
“சாவு” சாபம்தானே?

காதல்கொண்டோம்,கற்புகண்டோம்
கல்யாணம் செய்தோம்.
“காதல்” வரம்தானே?

பகைவளர்த்தோம், கருணைமறந்தோம்,
கொலையும் செய்தோம்.
“கொலை” சாபம்தானே?

அறிவியல் வளர்த்தோம்,கருவிகள் செய்தோம்,
விண்வெளி சென்றோம்.
“சாதனை” வரம்தானே?

அறிவு வளர்த்தோம், துப்பாக்கி செய்தோம்,
அணுகுண்டும் செய்தோம்.
“சண்டை”சாபம்தானே?

சொல்லுங்கள் இப்போது
வரமா சாபமா?
இந்த ஆறாம் அறிவு.


எழுத்து : சக்தி குமார் . கோவை

Post Comment

Wednesday, August 25, 2010

இரட்டை சிம்கார்டு மொபைல் : நோக்கியா அறிமுகம்

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் இரட்டை சிம்கார்டு மொபைல் போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கூட்டத்தில் கூறியதாவது: நோக்கியா நிறுவனம் இரட்டை சிம்கார்டுகள் கொண்ட மொபைல் போனை சி.-1 100, சி-2 100 என்ற மாடல்களில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை ரூ. 1,700, மற்றும் 2,500 ஆக நிர்ணயிக்கப்படும். தொலைத்தொடர்பு துறையில் முக்கிய முன்னோடியாக ஜி.எஸ்.எம்.சேவைகளையும் பெறும் வசதியும் இதில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

courtesy:dinamalar

Post Comment

"எந்திரன்" ஹிந்தியில் பாடல் வெளியீடு விழா

karurkirukkan.blogspot.com





















courtesy:cinibasti

Post Comment

POPULAR

Followers

FOLLOW ME