\"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது\" கணவனுக்காக எந்த பெண்ணும் செய்ய துணியாத காரியம்!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கல்யாணமான பெண் ஒருவர், 3 வருடத்திற்கு பின் விவாகரத்து செய்து, தனது கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார் மத்திய பிரதேசத்தில் வினோதமான ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. போபாலைச் சேர்ந்த இளம் பெண், ஒருவர் கணவனை திருமணம் நடந்த மூன்றாண்டுகளுக்கு பின் விவகாரத்து செய்துள்ளார். இதற்கு காரணம், காதலியை பிரிய

from Oneindia - thatsTamil https://ift.tt/2UgYgFe

Post a Comment

0 Comments