மரணம்

என்னை பொறுத்தவரை
என் வாழ்வில்
வரும் சம்பவங்களும்
, அதனால் வரும்
விளைவுகளும் ,
மரணத்திற்கு சமம் ,
புதியதாய்
ஒன்றும் நான்
மரணிக்க
போவதில்லை ,
மனம் செத்துவிட்டது ,
மூச்சு மட்டும் நின்று
உடல் சாகும் அவ்வளவுதானே
பரவாயில்லை ,

தொடரும்...

Post a Comment

3 Comments

மிரட்டிட்டீங்க சகா
calmmen said…
வாங்க பாற்கடல்
ரொம்ப சந்தோசம் நீங்க வந்து பாராட்டினதுக்கு