சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்த தேவசம்போர்டு

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் 24 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட

from Oneindia - thatsTamil https://ift.tt/32wJZJ7

Post a Comment

0 Comments