பீதியை கிளப்பும் இத்தாலி.. ஒரே நாளில் 32,616 பேருக்கு கொரோனா தொற்று.. இதுவரை 9,35,104 பேர் பாதிப்பு

ரோம்: நாளுக்கு நாள் பீதியை கிளப்பும் இத்தாலியில் மேலும் 32,616 பேர் ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. இது அந்நாட்டு மக்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.. அதேபோல, டிஸ்சார்ஜ் ஆகி செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின்

from Oneindia - thatsTamil https://ift.tt/2IdxQlv

Post a Comment

0 Comments