ஸ்ரீஹரிகோட்டா: சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தீபாவளிக்கு முன்பே ராக்கெட் ஏவியுள்ளோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் இஸ்ரோ தலைவர் சிவன். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கோள்களை பொருத்தி திட்டமிட்ட இலக்குகளில் செயற்கைகோள் களை நிலை
from Oneindia - thatsTamil https://ift.tt/3eHAaNj
0 Comments