ராய்பூர்: தீபாவளி பண்டிகையையொட்டி சத்தீஸ்கரைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி வடிவமைத்துள்ள மேஜிக் விளக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சந்தையில் புதுப்புது பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி ஒருவர் மண் விளக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3liW4J7
0 Comments