சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - யாருக்கு தரிசனம் கிடைக்கும்

சபரிமலை: ஐயப்பன் கோவிலில் வழிபாட்டுக்கு வரும் பெண்களுக்கான வயது வரம்பை கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 50 வயதுக்கு குறைவான பெண்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமான பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை,மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 2000 பக்தர்களும்,

from Oneindia - thatsTamil https://ift.tt/39DzVSW

Post a Comment

0 Comments