சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி.. வயது வரம்பை வெளியிட்ட கேரள அரசு

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிர்ணயம் செய்துள்ளது. 50 முதல் 65 வயதுக்கு உள்பட்ட பெண்களே தரிசனம் செய்ய முடியும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு , உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அனுமதி அளித்துதீா்ப்பளித்தது. அந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/3qqzcun

Post a Comment

0 Comments