விண்ணை பிளக்கும் கோஷம்.. அர்ஜென்டினா அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்!

புவெனஸ் ஐரிஸ்: அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினா மக்கள் ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அர்ஜெண்டினா மக்கள், அந்நாட்டு அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.‘ அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஐரிஸ்

from Oneindia - thatsTamil https://ift.tt/2IbZX4v

Post a Comment

0 Comments