''குட்டைப்பாவாடை அணிவது எனது உரிமை, நான் எப்படி உடை அணிவது என்பதை எனக்கு நீ சொல்லாதே...., பாலியல் வல்லுறவு செய்பவர்களை நிறுத்தச் சொல்லு...'' என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
''தாம் பாலியல் வல்லுறவு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு பெண்கள் பொதுப் பேருந்துகளில் குட்டைப் பாவாடை அணிவதை நிறுத்த வேண்டும்'' என்று ஜகார்த்தா நகர ஆளுனர் பௌசி போவா வெள்ளியன்று கூறியிருந்தார்.
அவர் உடனடியாக மன்னிப்புக் கோரிவிட்டார். ஆனால் அவர் கூறிய கருத்து பரவலாக பிரசுரமாகிவிட்டது.
_____________________
போராட்டம் என்ற பெயரில் உலகில் இனி என்ன என்ன செய்ய போகிறார்களோ ?
________________________
















1 comment:
உண்மை தான் ஆடை அணிவது.. அவரவர் இஷ்டம்.. தவறுசெய்பவர்கள் தண்டிக்க பட வேண்டியவ்ர்களே
Post a Comment