நான் ரசித்த குறுந்தகவல்

மலடி என்று பட்டம் சூட்டி
அலங்கரித்தார்கள் அவளை ...
வாசலில் வந்து அழைத்தான்
பிச்சைக்காரன் "அம்மா" என்று !

Post a Comment

0 Comments