ஜம்மு: தான் மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் மீதான எதிர்ப்புகளை தடுக்க தடுப்புக்காவல் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த வாரமும் இதேபோல் தான் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மெகபூபா முப்தி கூறி இருந்தார். ஆனால் போலீசார் இதனை மறுத்து இருந்தனர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/39TFL2O
0 Comments