ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப் பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது. கடந்த ஓராண்டு காலமாக ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகள் முடங்கி இருந்தன. இதனையடுத்து லடாக் மாவட்ட
from Oneindia - thatsTamil https://ift.tt/37Crx3c
0 Comments