இந்தியா வல்லரசு ஆகப்போகிறது ?

இவர்களை இப்படியே விட்டுவிட்டு நாம் வல்லரசு ஆகி என்ன செய்ய போகிறோம் ???




















Post a Comment

3 Comments

TechShankar said…
Thanks for joining in
TechShankar


You are the first person joined there.

Congrats.
calmmen said…
thanks shankar
welcome
Maith said…
இந்தியாவுக்கு பெருமை தேடிக்கொடுத்தவர்கள் தமிழர்கள் தான். அப்துல் கலாமும் ஒரு தமிழர்தான். அவர் இல்லாவிட்டால் இந்தியா இன்று ஆட்டமிக் குண்டுகளை கண்டுப்பிடித்திறாது. இன்னும் உலகில் இந்தியாவுக்கு பெயர் தேடியவர்களில் தமிழர்கள் அதிகம் கணித மேதை இராமானுஜம், ஏ.ஆர் ரஹ்மான் என பட்டியல் நீளும். தமிழர்களின் திறமையை இந்தியரின் திறமையாக காட்டி மகிழும் இந்திக்காரன்கள், எப்பொழுதும் தமிழனை மதிப்பதில்லை. லங்கை கடலில் 400 தமிழ மீனவர்களை சிறிலங்கன் கொன்றுப்போட்டும் கணக்கில் எடுக்கவும் இல்லை. இது வரலாற்று பாடங்கள். இந்தியா வல்லரசு ஆவதற்கு தமிழன் தேவை. தமிழனை அழித்து ஒழிக்கும் இந்தியா ஏன் தமிழனுக்கு தேவை?

தமிழனை மேலும் அடக்கி ஆளத்தான்.