ஆனால் அந்த பாதையில் போக்குவரத்தை நிறுத்தி இருந்ததால் அனில்ஜெயின் சென்ற கார் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அரை மணி நேரமாக கார் அங்கேயே நின்றிருந்தது. அனில் ஜெயின் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.
பிரதமர் சென்ற பிறகு கார் ஆஸ்பத்திரிக்கு சென்றது. சில நிமிடங்களில் அவர் உயிர் இழந்து விட்டார்.அனில்ஜெயினை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாததால்
காப்பாற்ற முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இந்த நிலை மாறுமா ?
*********
HERO of the DAY
















No comments:
Post a Comment